Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவர் சிக்கினார் !

September 4, 2017
in News
0
தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவர் சிக்கினார் !

காலி நகர்ப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் காலி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபரொருவர் எனத் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தாயுடன் நீராட சென்ற 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

Next Post

20ஆவது திருத்­தம் மீது இன்று வட­மா­காண சபை­யில் விவா­தம்

Next Post

20ஆவது திருத்­தம் மீது இன்று வட­மா­காண சபை­யில் விவா­தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures