Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

August 26, 2017
in News
0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

மினுவாங்கொடை கமன்கெதர பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வீட்டின் அருகில் மறைந்திருந்த இனந்தெரியாதோரால் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கூரிய ஆயுதங்களால் தந்தை மற்றும் மகனின் கழுத்து மற்றும் தலைப்பகுதிகளைத் தாக்கியுள்ளனர்.

தாக்குலுக்கு உள்ளான இருவரும் மினுவங்கொடை மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மினுவங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் நடக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம்!!

Next Post

ஹெரோயின் வைத்திருந்த இருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது!!

Next Post

ஹெரோயின் வைத்திருந்த இருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures