Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்­ட­மைப்பு – மைத்­தி­ரி இன்று கொழும்பில் பேச்சு

August 21, 2017
in News, Politics
0
கூட்­ட­மைப்பு – மைத்­தி­ரி இன்று கொழும்பில் பேச்சு

புதிய அர­ச­மைப்பு உரு­வாக் கத்­தில் ஏற்­பட்­டுள்ள தேக்க நிலை தொடர்­பில் அரச தலை வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று பேச­வுள்­ளது. இதற்­காக நேரம் ஒதுக் கித் தரு­மாறு கேட் டுப் பல நாள்­க­ளா­கி­விட்­ட­போ­தும்இ அரச தலைவ­ரைச் சந்­திக்­கக் கிடைத்­தி­ருக்­கும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி கூட்­ட­மைப் பின் நிலைப்­பாட்டை அதன் தலை வர் இரா. சம்­பந்­தன் இறுக் க­மாக இடித்­து­ரைப்­பார் என்று தெரி கிறது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகிய இரு முக்­கிய கட்­சி­க­ளி­ன­தும் முக்­கிய பிர­தி­நி­தி­கள் மற்­றும் தலைவர்­கள் ஆகி­யோர் அமர்ந் தி­ருக்­கும் போதே அரச தலை வ­ரு­டன் இந்த விட­ யம் குறித்­துப் பேசித் தீர்க்­க­மான ஒரு முடி­வுக்கு வரு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட் ட­மைப்­புத் திட்­ட­மிட்­டுள்­ளது.
அர­ச­மைப்­பின் 20ஆவது திருத் தம் குறித்து ஆராய்­வ­தற்­காக அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க ளை­யும் பிர­தி­நி­தி­க­ளை­யும் அழைத்து இந்­தக் கூட்­டம் ஏற் பாடு செய்­யப்­பட்­ட­போ­தும் அர ச­மைப்பு உரு­வாக்­கப் பணியை விரைந்து முடிப்­ப­தற்கு இடை யூ ­றாக உள்ள சகல முட்­டுக்­கட்­டை­ க­ளை­யும் நீக்­கு­வது தொடர்­பில் இன்­றைய பேச்­சில் ஆரா­யப்­ப­டும் என்று கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்­தச் சந்­திப்­பில் புதிய அர­ச­மைப்பு மற்­றும் 20ஆம் திருத்­தம் தொடர்­பில் மாத்­தி­ரமே பேசப்­ப­டும் என்­றும்இ காணி விடு­விப்புஇ காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சினை உள்­ளிட்ட ஏனைய விட­யங்­கள் பிறி­தொரு சந்­தர்­பத்­தி­லேயே ஆரா­யப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

20ஆம் திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளை­யும் அழைத்­துப் பேசு­வ­தற்கு கடந்த வியா­ழக்­கி­ழமை திட்­ட­மிட்­டி­ருந்­தார். இறுதி நேரத்­தில் அந்­தச் சந்­திப்பு நிறுத்­தப்­பட்­டது. இன்­றைய தினம் அந்­தச் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.
சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர்இ அந்­தக் கட்­சி­யின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேனஇ ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர்இ அந்­தக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் இன்­றைய கூட்­டத்­தில் பங்­கேற்­பார்­கள்.

இந்த மாத இறு­திக்­குள் நாடா­ளு­மன்­றத்­துக்கு சமர்­பிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட இடைக்­கால வரைவு இன்­ன­மும் சமர்­பிக்­கப்­ப­டா­மல் இழுத்­த­டிப்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தனது கடு­மை­யான நிலைப்­பா­டு­க­ளைத் இடித்­து­ரைப்­பார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

Previous Post

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் – ஆசிரியரிடம் விசாரணை

Next Post

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

Next Post
யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures