Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

August 21, 2017
in News, Politics
0
ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? தனக்குள் என்னம் தோன்றியதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரிடம் முறையிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக குரல் கொடுப்பது, கூட்டுப் பொறுப்பை மீறும் செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய வளங்களை வெளிநாட்டவருக்கு வாடகைக்கு வழங்குவதும் விற்பனை செய்வதும் ஒன்றுதான் எனவும், தான் தெளிவாகவே நாட்டை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

விஜேதாச இராஜினாமா செய்யாது போனால் கடும் நடவடிக்கை- ஐ.தே.க. எம்.பி.கள்

Next Post

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் – ஆசிரியரிடம் விசாரணை

Next Post

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் - ஆசிரியரிடம் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures