Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவின் உறவுகளிடமிருந்து 30 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

August 17, 2017
in News, Politics
0
மகிந்தவின் உறவுகளிடமிருந்து 30 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனை அறிக்கை ஒன்றின் மூலம் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச கருத்துக்கூறுவதை ஏற்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் மேடை நாடகங்களுக்கு இனி இடமில்லை என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தரம் 5 பரீட்சை சட்ட திட்டங்களை மீறுவோருக்கு கடுமையான சட்டம்

Next Post

17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி

Next Post

17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures