Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரே நாளில் என கூறப்பட்ட மாகாண சபை தேர்தலினை பிற்போடுவதற்கு ஆணையகம் எதிர்ப்பு

August 16, 2017
in News, Politics
0

அனைத்து மாகாண சபைகளதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடாத்துவதன் அவசியம் குறித்து தெரிவித்து மாகாண சபை தேர்தலினை பிற்போடும் தீர்மானங்களுக்கு செவிசாய்க்க முடியாது என தேர்தல் ஆணையகம் அரசுக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளதாக ஆணையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடாத்த, விரைவில் பதவிக்காலம் நிறைவுக்கு வரும் வடமத்திய,கிழக்கு மற்றும் சப்பரகமுவ ஆகிய மாகாணங்கள் மூன்றுக்குமான தேர்தலினை பிற்போடும் யோசனை கடந்த அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரி

Next Post

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்.

Next Post
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures