Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கையில் கைது

August 14, 2017
in News, World
0
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கையில் கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மருதமுனை என்ற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில் இவர்கள் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் காவல்துறை மற்றும் கடற்படையினர் நடத்திய கூட்டுச்சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் என்றும் எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாகவும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் 27, 36, 41வயதுடையவர்கள் என இலங்கை கடற்படையின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

விமானப் பணிப்பெண்ணிடம் சிலுமிஷம் செய்த BiggBoss போட்டியாளர்

Next Post

இலங்கை பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஒயிட்வாஷை நிறைவு செய்து இந்திய அணி சாதனை

Next Post
இலங்கை பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஒயிட்வாஷை நிறைவு செய்து இந்திய அணி சாதனை

இலங்கை பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஒயிட்வாஷை நிறைவு செய்து இந்திய அணி சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures