Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா கோவிற்குளம் விருந்தினர் விடுதியிலிருந்து சடலம் மீட்பு

August 14, 2017
in News
0
வவுனியா கோவிற்குளம் விருந்தினர் விடுதியிலிருந்து சடலம் மீட்பு

வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலை பகுதியில் கடைமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அலேசு அருளப்பு ( வயது -58) என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30மணியளவில் அவரது கடமைகளை முடித்து விட்டு குறித்த விடுதியில் தங்கியுள்ளார்.
காலை குறித்த விடுதி அறைக்கு சக ஊழியர் ஒருவர் சென்ற சமயத்தில் கதிரையில் இறந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

Previous Post

எங்களை பகைத்து கொண்டால் ஆட்சி நடக்காது – திவாகரன்

Next Post

பேரனை காப்பாற்ற நாகப்பாம்புடன் ஓடிய தாத்தாவால் பரபரப்பு!

Next Post
பேரனை காப்பாற்ற நாகப்பாம்புடன் ஓடிய தாத்தாவால் பரபரப்பு!

பேரனை காப்பாற்ற நாகப்பாம்புடன் ஓடிய தாத்தாவால் பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures