Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லூர் ஆலயத்தில் பெண் துஸ்பிரயோகம் -மாட்டினார் சூத்திரதாரி !!

August 13, 2017
in News
0
நல்லூர் ஆலயத்தில் பெண் துஸ்பிரயோகம் -மாட்டினார் சூத்திரதாரி !!

யாழைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று முன்தினம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுவிட்டு ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள சிவன் ஆலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணுடன் அவரது கணவரும் சென்ற நிலையில் கணவர் மனைவிக்குச் சற்றுத் தொலைவில் நின்ற போது குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த ஒருவர் முயன்றுள்ளார்.

எனினும், குறித்த பெண்மணி அந்த அனர்த்த்தில் சிக்காமல் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் கடமையில் ஈடுபட்டிருந்த யாழ். பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

Previous Post

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர்மீது மர்ம நபர்களினால் தாக்குதல் !!

Next Post

கனடாவில் அகதி அந்தஸ்து பறிபோகும் நிலையில் இலங்கையர்

Next Post
கனடாவில் அகதி அந்தஸ்து பறிபோகும் நிலையில் இலங்கையர்

கனடாவில் அகதி அந்தஸ்து பறிபோகும் நிலையில் இலங்கையர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures