Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 17 பேர் மாயம்

August 8, 2017
in News, World
0
சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 17 பேர் மாயம்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். 17 பேர் மாயமாகியுள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் 17பேர் மாயமாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவு காலை 6 மணியளவில் ஏற்பட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும்சீன ஊடகமான சினுவா செய்தி வெளியிட்டுள்ளது.

Previous Post

ஒன்ராறியோவை இரு முறை தாக்கிய பாரிய சூறாவளி!!

Next Post

ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி

Next Post
ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி

ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures