Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் உயிரிழப்பு.

August 8, 2017
in News
0
கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் உயிரிழப்பு.

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் தேகு என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய சாம் சௌமிய பாலித என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது. நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கியிருந்த நூலினை எடுத்து விடுவதற்காக செல்லும் போது மற்றொரு இயந்திரத்தினுள் விழுந்த இந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 2008ஆம்  ஆண்டு கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில் தற்போது வரை வீசா இன்றி சட்டவிரோதமாக அவர் தங்கியிருந்தார் என தெரியவந்துள்ளது.

Previous Post

வட மாகாணசபையின் அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

Next Post

மூக்கணாங் கயிறு இல்லாத வண்டிகளை போல முஸ்லிம் சமூகம் தடுமாறுகிறது.

Next Post
மூக்கணாங் கயிறு இல்லாத வண்டிகளை போல முஸ்லிம் சமூகம் தடுமாறுகிறது.

மூக்கணாங் கயிறு இல்லாத வண்டிகளை போல முஸ்லிம் சமூகம் தடுமாறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures