Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குளத்தில் நீராடச்சென்ற கொழும்பு மாநாகரசபை ஊழியர் பலி

August 8, 2017
in News
0

பொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ச்த கொழும்பு மாநகர சபை ஊழியரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

நண்பர்கள் சிலருடன் நீராட சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவதினம் அவருடன் இணைந்து மேலும் 3 பேர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அதில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த குறித்த நபரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் சிலரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Previous Post

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

Next Post

குகுலே கங்கையின் வான்கதவு திறப்பு!!

Next Post
குகுலே கங்கையின் வான்கதவு திறப்பு!!

குகுலே கங்கையின் வான்கதவு திறப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures