Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கசுன் பலிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று ஆஜர்

August 8, 2017
in News, Politics
0

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின், இன்றைய அமர்வில் சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியாளர்களின் பின்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தினால், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்று அதிகாரியே, வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய சாட்சியத்தை, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்ணான்டோ, நெறிப்படுத்துவார்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் தொடர் தேடுதல் – இதுவரை 100 பேர் கைது..!

Next Post

இந்திய மீனவா்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தல்

Next Post

இந்திய மீனவா்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures