Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

August 7, 2017
in News
0
37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

சுமார் 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேங்கொக் நோக்கி பயணிக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
பயணப்பொதியின் கைப்பிடியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 376 கிராம் ஹெரோயின் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை- முதலமைச்சர்

Next Post

முறி மோசடி: அடுத்த சாட்சி பர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனி நிறைவேற்று அதிகாரி

Next Post

முறி மோசடி: அடுத்த சாட்சி பர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனி நிறைவேற்று அதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures