Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் 350 வரை உயர்ந்துள்ள டெங்குநோய் மரணம் !!

August 7, 2017
in News
0
கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில்  350 வரை உயர்ந்துள்ள டெங்குநோய் மரணம் !!

இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
ஒரு லட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால், சூழலை டெங்கு நோய் பரவாமல் சுத்தமாக வைத்திருக்க சகலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous Post

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்

Next Post

எம்மை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ஷ்

Next Post

எம்மை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துவிட்டார் - மகிந்த ராஜபக்ஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures