Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

August 7, 2017
in News
0
ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

தொழு­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்­லிம்­கள் ஆயு­த­தா­ரி­க­ளால் கொல்­லப்­பட்­டார்­கள் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின் முக­நூ­லில் கடந்த 3ஆம் திகதி பதி­விட்­டி­ருந்­தார்.

‘ஆயு­த­தா­ரி­கள்’ என்று குறிப்­பிட்­ட­தற்கு முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து எதிர்ப்­புக்­கள் கிளம்­பி­ய­தும், அவர் தனது முக­நூல் பதிவை நீக்­கி­யுள்­ளார்.

‘1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி தொழு­கை­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த முஸ்­லிம்­கள் ஆயு­த­தா­ரி­க­ளால் சுட்­டுப்­ப­டு­கொலை செய்­யப்­பட்டார்கள் என்று தனது முக­நூ­லில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் பதிவு செய்­தி­ருந்­தார்.

இந்­தப் பதி­வுக்கு முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து கடும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. ‘ஆயு­த­தா­ரி­கள்’ என்று மொட்­டை­யாக ஏன் பதிவு செய்­தார் என்று அவர்களால் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. இதற்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக, 1990ஆம் ஆண்டு கிழக்­கில் இடம்­பெற்ற முஸ்­லிம்­கள் மீதான படு­கொ­லை­க­ளுக்கு புலி­களே கார­ணம் எனப் பொது­வாக நம்­பப்­பட்­டா­லும் அத­னைப் புலி­கள் ஏற்­றுக் கொள்­ள­வில்லை.

பொது­வாக மக்­கள் கரு­து­வ­தற்கு பல்­வேறு கார­ணங்­க­ளும், நியா­யப்­பா­டு­க­ளும் இருக்­கின்­றன என்­பது உண்­மையே. ஆனால் உரிய விசா­ர­ணை­க­ளின்­படி இது­வரை நிரூ­பிக்­கப் பட­வில்லை. இவ்­வா­றான நிலை­ யில் ஒரு சாராரை நோக்கி விரலை நீட்­டு­வதை விட­வும் பொது­வாக ஆயு­த­தா­ரி­கள் என்று குறிப்­பிட் டுள்­ளேன்.

Previous Post

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் – அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராக நியமனம் !!

Next Post

தமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

Next Post
தமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures