Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கு .

August 6, 2017
in News
0
தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கு .

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கும் சனசமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடர்பான தகவல்களை பெற்றனர்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் எம்.ஆர்.புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், வளவாளராக சட்டத்தரணி கே.எல்.சாஜீத் கருத்துக்களை வழங்கியிருந்தார்.

Previous Post

புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துவைத்தார் ரணில்

Next Post

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த ஆஸ்திரேலியப் பெண்

Next Post

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த ஆஸ்திரேலியப் பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures