Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி சட்டத்தரணிகளே நீங்கள் ஆஜராக வேண்டாம்- ரஞ்சன்

August 5, 2017
in News, Politics
0

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்த திருடர்களுக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் தான் காலில் விழுந்து கேட்டுக் கொள்கின்றேன் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரனை தொடர்பில், ஜோர்தான் சென்றுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனது பார்வைக்கு தவறு ஒன்று நிகழ்ந்துள்ளதாகவே தெரிகின்றது. அப்பாவி மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அவிசாவெல நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Next Post

சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது

Next Post

சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures