Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரை வாழ்த்த கூட்டு எதிர்க் கட்சி, ஜே.வி.பி. மறுப்பு

August 5, 2017
in News, Politics
0
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது கூட்டு எதிர்க் கட்சி மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், த.தே.கூ. உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி. உறுப்பினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்க் கட்சியில் அமர்ந்திருந்தனர்.

எதிர்க் கட்சியில் உள்ள இவர்கள் மாத்திரம் பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது

Previous Post

வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

Next Post

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post
நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures