Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரவோடு இரவாக துன்னாலை சுற்றிவளைப்பு !!

August 5, 2017
in News, Politics
0
இரவோடு இரவாக துன்னாலை சுற்றிவளைப்பு !!

வடமராட்சி, துன்னாலைப் பகுதி இரவோடு இரவாக சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன.

இரு பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் துன்னாலைப் பகுதியை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலையில் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

காணியை மீளக் கோரி உண்ணாவிரதம்

Next Post

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் – கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும்!!

Next Post

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் - கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures