Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாக்குறை

August 2, 2017
in News
0

கடும் வறட்சி காரணமாக வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 133,678 குடும்பங்களின் 462,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமார் 267 கிராம சேவைபப் பிரிவுகளில் 34,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வறட்சியின் மூலம் வடமாகாணத்தில் யாழ். மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 134 கிராம சேவைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், வன்னி மாவட்டத்தில் 11,000 க்கும் அதிகமான பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஒன்றிணைந்து பவுசர் வண்டி மூலம் நீர் விநியோயகம் செய்தாலும் அந்நீர் தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு போதியதாக இல்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு 2,000 பேர் பணியில்

Next Post

காதல் விவகாரத்தில் ஓவியாவை கதற விட்ட ஆரவ் : உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரைசா!

Next Post
காதல் விவகாரத்தில் ஓவியாவை கதற விட்ட ஆரவ் : உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரைசா!

காதல் விவகாரத்தில் ஓவியாவை கதற விட்ட ஆரவ் : உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரைசா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures