Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

August 2, 2017
in News, World
0
ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர்.
மாலை நேர வணக்கத்தின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தற்கொலைக் குண்டுதாரியும், ஆயுதம் ஏந்திய நபரும் குறித்த தாக்குதலை நடத்தியதாகவும், குண்டு வெடிக்கச் செய்யபட முன்னர் துப்பாக்கிச் சூடும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என குறித்த மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஹெராட் நகரின் ஈரானுக்கான நுழைவாயிலும் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

Next Post

BiggBoss நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்து வெளியிட்ட சிம்பு

Next Post
BiggBoss நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்து வெளியிட்ட சிம்பு

BiggBoss நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்து வெளியிட்ட சிம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures