Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தர பரீட்சை ஆரம்பம்

July 31, 2017
in News
0
ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தர பரீட்சை ஆரம்பம்

கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்­சைக்கு இவ்­வ­ருடம் தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்­கான மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை நாளை மறு­தினம் முதல் நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்சை திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

குறித்த உத்­த­ரவை மீறி வகுப்­பு­களை நடத்­துவோர் தொடர்பில் முறைப்­பாடு கள் கிடைக்கும் பட்­சத்தில் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாய கம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்­ப­கு­மார தெரி­ வித்­துள்ளார்.

இது தொடர்பில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கல்விப் பொதுத் தரா­தர உயர்­தர பரீ ட்சை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை 2230 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெற உள்­ளது.

இந்­நி­லையில் குறித்த பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­களை இலக்கு வைத்து நடத்­தப்­படும் மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை எதிர் ­வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்­ளி­ரவு முதல் நடத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பரீட்சை தொடர்­பி­லான மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிடல், அவ ற்றை விநி­யோ­கித்தல், மாதிரி வினாத்­தாள்­களை வழங்­கு­வ­தாக பதா­கைகள் ஒட்­டுதல், துண்டுப் பிரசு­ரங்­களை விநி­யோ­கித்தல் அல்­லது அச்சு ஊட­கங்கள் மூலம் பிர­சாரம் செய்தல் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கும் தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த உத்­த­ரவை மீறி வகுப்­பு­களை நடத்தும் தனி­நபர் அல்­லது நிறு­வ­ன­மொன்­றுக்கு எதி­ராக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் 1911 என்ற இலக்­கத்­துக்கோ அல்­லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலை­யத்­துக்கோ தொடர்புகொண்டு அறி­ விக்க முடியும். முறைப்­பா­டுகள் தொடர் பில் ஆராய்ந்து அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­ டுள்­ளது.

இம்­முறை குறித்த பரீட்­சைக்கு 3 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 27 பரீட்­சார்த்­திகள் தோற்­று­வ­தற்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பாடசாலை பரீட்சார்த்திகளும் 77 ஆயிரத்து 284 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் தோற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

Next Post

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

Next Post
ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures