Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புகையிரதம் ஊடாக தெற்கில் இருந்து வடக்கிற்கு நீர்!!

July 26, 2017
in News
0

வடக்கில் சுமார் 8 இலட்சம் பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்  தேவானந்தா  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களின் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் சுமார் 4 இலட்சம் மக்களும் கிழக்கில் சுமார் 2 இலட்சம் மக்களும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்னிலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் நீர் விநியோகிக்க முடியுமா எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எகிப்தில் குண்டுவெடிப்பு!!

Next Post

2040-க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்ய முடிவு

Next Post
2040-க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்ய முடிவு

2040-க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்ய முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures