Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிணைமுறி விநியோகம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் இன்று விசாரணை..?

July 26, 2017
in News
0
பிணைமுறி விநியோகம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் இன்று விசாரணை..?

சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று முன்னிலையாக உள்ளார்.
பிணைமுறி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட காலப்பகுதியில் நிதியமைச்சராக இருந்த நிலையில் அவரிடம் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நேற்று அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக இருக்க வேண்டி இருந்த போதிலும் அரச பணிகள் நிமித்தம் முன்னிலையாக முடியாது என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது

Previous Post

முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

Next Post

சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரிகை இன்று.

Next Post
சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரிகை இன்று.

சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரிகை இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures