Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் நாளையும் எதிர்பு நடவடிக்கை

July 24, 2017
in News
0

இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து நாளை( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்பபு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தி்ன போது உயிரிழ்ந்து நீதிபதியின் மெய்பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கிளிநொச்சி சேவை சந்தையின் அளைனத்து வியாபார நிலையங்களும் நாளைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை இன்றைய தினம் கிளிநொச்சியிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஸ்கரித்துள்ளனா். அத்தோடு தனியாா் போக்குபரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது

Previous Post

காபூல் கார் குண்டுவெடிப்பு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Next Post

போலி பதிவு எண்கள் மூலம் மணல் கொள்ளை! – திருச்சியில் அம்பலம்

Next Post
போலி பதிவு எண்கள் மூலம் மணல் கொள்ளை! – திருச்சியில் அம்பலம்

போலி பதிவு எண்கள் மூலம் மணல் கொள்ளை! - திருச்சியில் அம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures