Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருமணத் தடை நீக்கும் ஹோமம்

July 23, 2017
in News
0
திருமணத் தடை நீக்கும் ஹோமம்

பாற்கடலில் அவதாரம் செய்த மகாலட்சுமி, திருமாலை கணவனாக அடைய எண்ணி செண்பக மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யத்தொடங்கினாள்.

அது ஒரு அமாவாசை தினம். அடுத்த எட்டாம் நாள், அதாவது சுக்லபட்ச அஷ்டமி அன்று பெருமாள் கிழக்கு நோக்கி

அமர்ந்து தவம் செய்யும் தாயாருக்கு எதிர்திசையில் தோன்றி காட்சி கொடுத்தார்.

மேலும் மகாலட்சுமியை தனது மார்பில் செண்பக

லட்சுமியாக ஏற்றுக்கொண்டார்.

தாயாரின் தவம் நிறைவேறி பெருமாள் ஏற்றுக்கொண்ட, சுக்லபட்ச அஷ்டமியில், கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர்

தொலைவில் உள்ள நாதன் கோவிலில் ‘ஸ்ரீ சூக்த ஹோமம்’ செய்யப்படுகிறது.

இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், கணவன் & மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

Previous Post

எல்லா வயதினருக்கும் – ஒரே ஸ்டைலில் வரும் நைட்டி!!

Next Post

விசித்திர நோயினால் பாதிக்கப்பட்டு பேப்பரை உண்ணும் சிறுவன்!

Next Post

விசித்திர நோயினால் பாதிக்கப்பட்டு பேப்பரை உண்ணும் சிறுவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures