Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்

July 21, 2017
in News
0

சர்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான முறைப்பாட்டு சாட்சி பதிவுகளை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் நிறைவு செய்யவுள்ளதாக, முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அந்த ஆணைக்குழுவின் தலைவர் கே.டீ சித்ரசிறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முறைப்பாட்டு சாட்சி வழங்கல்கள் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதற்பகுதியில் முறி விநியோகம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து பெயர் குறிப்பிடப்பட்ட பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் – துமிந்த

Next Post

உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம்

Next Post

உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures