Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.

July 18, 2017
in News, Politics
0
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வீ.பாலகிருஸ்னண் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பலரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், அங்கு வடக்கு முதல்வர் மற்றும் ஆளுநரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை இன்று மாலை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வீ.பாலகிருஸ்னனுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது

Previous Post

ஐ.எஸ். உடன் இணைந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சிரியா சென்றுள்ள ஆறுபேர்

Next Post

நெவில் வைத்தியசாலை ஏன் அரசுடைமையாக்கப்பட்டது- கம்மம்பில விளக்கம்

Next Post
நெவில் வைத்தியசாலை ஏன் அரசுடைமையாக்கப்பட்டது- கம்மம்பில விளக்கம்

நெவில் வைத்தியசாலை ஏன் அரசுடைமையாக்கப்பட்டது- கம்மம்பில விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures