Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாம் இருவரும் கிராமத்து வாசிகள் – மொஹமட் அப்துல் ஹமீது

July 15, 2017
in News
0
நாம் இருவரும் கிராமத்து வாசிகள் – மொஹமட் அப்துல் ஹமீது

ஜனநாயகத்தை நோக்கி பயணிக்கும் நாடு என்ற வகையில் இரு நாடுகளினதும் உறவின் ஆரம்பம் பலமானதாக இருக்கட்டும் என பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) மாலை பங்களாதேஷின் ஜனாதிபதியுடன் அந்நாட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தன்னைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கிராமத்திலிருந்து பதவிக்கு வந்தவராக இருந்து இலங்கை மக்களுக்கு ஆற்றும் பணிகள் தொடர்பில் பங்களாதேஷ் ஜனாதிபதி பாராட்டுக்களையும் கூறியுள்ளார்.

Previous Post

யுத்தமொன்று வருமென பண்டாரநாயக்க சொன்னார்- புஞ்ஞாசார தேரர்

Next Post

சர்வதேச பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இன்று காலை வெள்ளிப் பதக்கம்

Next Post
சர்வதேச பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இன்று காலை வெள்ளிப் பதக்கம்

சர்வதேச பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இன்று காலை வெள்ளிப் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures