Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் வரட்சி மாந்தை கிழக்கில் 335 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

July 14, 2017
in News
0
கடும் வரட்சி மாந்தை கிழக்கில் 335 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டத்தை வரட்சி வாட்டி வருகின்றது

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த1121 பேருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான குடிநீர் விநியோகத்தை மாந்தை கிழக்கு பிரதேச சபை ஊடாக நாடாத்தி வருவதாகவும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்

இதற்கமைவாக பொன்னகர் கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 55 பேரும் செல்வபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 60 பேரும் பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 35குடும்பங்களை சேர்ந்த 98 பேரும் பாண்டியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 260பேரும் பாலிநகர் கிராம சேவையாளர் பிரிவில் 38 குடும்பங்களை சேர்ந்த 135 பேரும் கரும்புள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் 35 குடும்பங்களை சேர்ந்த 120 பேரும் விநாயகபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 65குடும்பங்களை சேர்ந்த 230 பேரும் கொல்லவிலான்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 10குடும்பங்களை சேர்ந்த38 பேரும் அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவில் 42 குடும்பங்களை சேர்ந்த 125 பேருமாக மொத்தமாக 335குடும்பங்களை சேர்ந்த 1121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாளொன்றுக்கு 12000 லீற்றர் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள பெரிய நீர்ப்பாசன குளமான வவுனிக்குளத்தில் தற்போது நீர் வற்றிவருகிறது இதன்காரனத்தால் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுகளுக்குள் அடங்குகின்ற 20 கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் வயல் நிலங்கள் சிறுபோக நெற்செய்கை செய்யப்படாது உள்ளதாகவும்

பிரதானமான தொழிலான விவசாயம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை கால்நடை வளர்ப்பிலும் பாரிய சிக்கலை எதிர்கொள்வதாகும் கால்நடைகளுக்கு நீர் இல்லது அவை இறக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் தற்போது எமது பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நான்குமுற்றாக வற்றியுள்ளதாகவும் இவ்வாறு நிலைமை நீடிக்குமானால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கிணறுகளில் நீர் வற்றி செல்வதால் அவற்றை குடிப்பதால் சிறுநீரக நோய்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய தரப்பினர் மக்களுக்கு தெளிவுகளை வழங்கவேண்டும் எனவும்

தற்போதைய எமது நிலைதொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் கூறியும் யாரும் கவனமெ டுப்பதாக தெரியவில்லை எனவும் தொடரும் வறட்சியால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் எமது நிலை தொடர்பில் கவனமெடுக்குமாறும் மனித உரிமை செயற்ப்பாட்டாளரான பரமானந்தம் தெரிவிக்கின்றார்

Previous Post

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

Next Post

சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

Next Post
சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures