Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துணை ஜனாதிபதி பதவி புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்: நான்கு கட்சிகள் கோரிக்கை!

July 13, 2017
in News, Politics
0

தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பில் துணை ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட நான்கு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே துணை ஜனாதிபதி பதவி தொடர்பிலான தமது யோசனைகளை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் வேண்டுகோளாக முன்வைத்துள்ளன.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனொரு கட்டமாக துணை ஜனாதிபதி பதவியும் உருவாக்கப்பட வேண்டும். பாராளுமன்ற ஆட்சிக் காலத்தினைக் கருத்தில் கொண்டு அந்தப் பதவியினை சிறுபான்மை இனங்களுக்குள் பகிர முடியும்.” என்றுள்ளார்.

Previous Post

வடமராட்சி கடலேரியைப் பயன்படுத்தி யாழ். குடாநாட்டிற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ள திட்டம்!

Next Post

இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்!

Next Post
இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்!

இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures