Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனியில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்

June 14, 2017
in News
0

ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் Munich பகுதியில் உள்ள Unterföhring ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பலரும் காத்திருந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு நபர் அங்கிருந்த பெண் பொலிசாரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் அப்பெண் பொலிசார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ரயில் நிலையத்தில் இருந்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பெண் பொலிசாரைத் தவிர மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

View image on TwitterView image on Twitter

Follow

Amjad Alam Hunzai @amjad_amjo

#BREAKING gunman opened fire near #Unterföhring train station #Munich, #Germany,mutiple injured including police officer,one person arrested

12:54 AM – 13 Jun 2017
  • Retweets

  • likes

Twitter Ads info and privacy

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது என்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாக்குதல் நடத்தியவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

திடீரென்று நடந்த இத்தாக்குதலால் அங்கிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருவதுடன், ரயில் நிலையத்தை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Previous Post

நியூயார்க் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வடகொரியா

Next Post

இரவு விடுதி படுகொலையில் உயிரிழந்தவரகளிற்கு அஞ்சலி செலுத்திய ரொறொன்ரோ கலைஞர்!

Next Post
இரவு விடுதி படுகொலையில் உயிரிழந்தவரகளிற்கு அஞ்சலி செலுத்திய ரொறொன்ரோ கலைஞர்!

இரவு விடுதி படுகொலையில் உயிரிழந்தவரகளிற்கு அஞ்சலி செலுத்திய ரொறொன்ரோ கலைஞர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures