Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குப்பை மேடு சரிவு! மரணித்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு

April 15, 2017
in News
0
குப்பை மேடு சரிவு! மரணித்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் இதுவரை மரணித்தவர்கள் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இதில் நான்கு பேர் சிறுவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

aa

இந்தநிலையில் குப்பை மேட்டு சரிவினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த குப்பை மேடு சரிவு காரணமாக கொழும்பில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் தேங்கும் நிலை எதிர்நோக்கப்படுகிறது.

இதனால் பாரிய நோய்கள் பரவுவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

காற்றிலிருந்து நீரை உறுஞ்சும் உபகரணம் உருவாக்கம்!

Next Post

சம்பந்தனிடம் உருக்கமான கோரிக்கை!

Next Post
சம்பந்தனிடம் உருக்கமான கோரிக்கை!

சம்பந்தனிடம் உருக்கமான கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures