Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!- மகிந்த ராஜபக்ச

April 2, 2017
in News
0
அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!- மகிந்த ராஜபக்ச

அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!- மகிந்த ராஜபக்ச

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது, இதனால், அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அதேவேளை அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள போல் இந்த வருடத்திற்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக மகிந்த ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தார்.

எனினும் அரசாங்கத்தின் பதவி காலம் முடியும் வரை எவராலும் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழக்க எவருக்கும் முடியாது,

அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

Previous Post

ஜனநாயகம் அதளபாதாளத்தை நோக்கி செல்கிறது!- பசில் ராஜபக்ச

Next Post

சிக்குவாரா கோத்தா?

Next Post
சிக்குவாரா கோத்தா?

சிக்குவாரா கோத்தா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures