Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகை சில்க் சுமிதாவிற்கு அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை – அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

April 2, 2017
in Cinema, News
0
நடிகை சில்க் சுமிதாவிற்கு அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை – அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை சில்க் சுமிதா. இவரை போல இன்னும் கவர்ச்சியில் பெயர் வாங்க ஒரு நடிகையும் பிறக்கவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது 1996ல் சில பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.

இதனிடையே விஜயலட்சுமி என்ற அவரது இயற்பெயரில் சென்னை தியாகராய நகரில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு ஆதார் கார்டு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

சிவகார்த்திகேயனை அலற வைத்த அந்த ஒரு நிமிடம்!

Next Post

எதிரிகள் தயாராக இருங்கள் – வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு

Next Post
எதிரிகள் தயாராக இருங்கள் – வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு

எதிரிகள் தயாராக இருங்கள் - வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures