Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய யுக்தி

March 31, 2017
in News
0
இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய யுக்தி

மனிதன் தனது வளர்ச்சிக்கு என கண்டுபிடிக்கும் பொருட்களே இன்று பெரும் ஆபத்தை விளைவிப்பனவாக மாறிவருகின்றன.

இவற்றுள் முக்கியமாக திகழ்வது e-waste எனப்படும் இலத்திரனியல் கழிவுகள் ஆகும்.

உலக நாடுகள் எங்கிலும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றின் பாவனைக் காலம் முடிந்ததும் அவற்றினை அப்புறப்படுத்திவிடுவார்கள்.

எனினும் அழிவடையாத இக் கழிவுகள் எரிக்கப்படும்போது அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுப் பதார்த்தங்கள் காரணமாக சூழல் மாசடைதல் உட்பட மரணங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு இலத்திரனியல் கழிவுகளை முற்றாக அழிப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது இலத்திரனியல் கழிவுகளை நனோ துகள்களாக மாற்றுவதன் மூலம் அழிவடையச் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த முறையின் ஊடாக அடுத்த வருடத்தில் சுமார் 50 மில்லியன் மெட்ரிக் தொன் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

விராட் கோஹ்லி, சாக்ஷி மாலிக்கு பத்மஸ்ரீ விருதுகள்

Next Post

நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

Next Post
நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures