Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய அணி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு

March 29, 2017
in News, Sports
0
இந்திய அணி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு

இந்திய அணி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு

தர்மசாலாவில் நடந்த இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணிக்கு இது ஏழாவது தொடர் வெற்றி ஆகும். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் ’நம்பர் ஒன்’ இடத்தை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது.

முதல் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஐ.சி.சி சார்பாக ஒரு மில்லியன் டொலர் அதாவது, இந்திய மதிப்பில் 6.51 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய அணித்தலைவர் கோஹ்லியிடம் கோப்பையும் 6.51 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 லட்சம் வழங்குவதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அதேபோல், தலைமைப் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம், மற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை மண்ணில் பல்வேறு சாதனைகளை தனதாக்கும் வங்கதேசம்

Next Post

ஸ்டம் செல்லினைப் பயன்படுத்தி செயற்கை இரத்தத்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

Next Post
ஸ்டம் செல்லினைப் பயன்படுத்தி செயற்கை இரத்தத்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

ஸ்டம் செல்லினைப் பயன்படுத்தி செயற்கை இரத்தத்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures