Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் – யுவன்? நடந்தது என்ன

March 25, 2017
in Cinema, News
0
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் – யுவன்? நடந்தது என்ன

இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் – யுவன்? நடந்தது என்ன

சினிமாவில் எழுத்து, இயக்கம், இசையமைப்பு என பல பரிமாணங்கள் கொண்டுள்ள கங்கை அமரனை BJP அரசு வரப்போகும் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவித்து அவரது உறவினரான வாசுகி பாஸ்கர் ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் பவதாரிணி, யுவனையும் டேக் செய்துள்ளார்.

இதற்கு ரீட்வீட் செய்துள்ள யுவன் நான் இதை ஆதரிக்கமாட்டேன் என கூறியுள்ளதோடு டேக் ஐயும் நீக்கியுள்ளாராம். இதற்கு காரணம் சமீபத்தில் பரவலான இளையராஜா- எஸ்.பி.பி விசயத்தில் கங்கை அமரன், இளையராஜாவை பற்றி விமர்சனம் செய்ததால் தானாம்.

Previous Post

ஸ்காபுரோ உணவகம் ஒன்றில் கார்பன் மொனொக்சைட் கசிவினால் 18பேர்கள் வைத்தியசாலையில்?

Next Post

இலங்கை செல்லும் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு

Next Post

இலங்கை செல்லும் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures