Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்! பாகிஸ்தான் அதிரடி உத்தரவு

March 22, 2017
in News, Sports
0
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்! பாகிஸ்தான் அதிரடி உத்தரவு

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்! பாகிஸ்தான் அதிரடி உத்தரவு

துபாயில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சூதாட்டத்தில் சிக்கிய ஐந்து வீரர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய ஐந்து பேரையும் இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஐந்து வீரர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார்.

சூதாட்டத்தில் சிக்கிய முகமது இர்பானும், கலாத் லத்தீப்பும் எப்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். சூதாட்டம் தொடர்பாக சர்வதேச புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

Previous Post

பணத்தாசை பிடித்தவரா இளையராஜா? நெகிழ்ச்சி சம்பவத்தை சொன்ன பிரதாப்போத்தன், உதயகுமார்

Next Post

மைக்ரோமேக்ஸின் இரட்டை கமெரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்! அசத்தும் அம்சங்கள்

Next Post
மைக்ரோமேக்ஸின் இரட்டை கமெரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்! அசத்தும் அம்சங்கள்

மைக்ரோமேக்ஸின் இரட்டை கமெரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்! அசத்தும் அம்சங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures