Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மீது தடியடி, ஆர்யா, அமீர், யுவன் பங்கேற்பு

January 15, 2017
in Cinema, News
0
போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மீது தடியடி, ஆர்யா, அமீர், யுவன் பங்கேற்பு

போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மீது தடியடி, ஆர்யா, அமீர், யுவன் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மத்திய கூற, அதையும் மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர்.

இதற்கு நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன், இயக்குனர் அமீர், கௌதமன் என பல திரை நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளனர், இதை அறிந்த போலிஸார் அந்த இடத்தில் குவிந்தனர்.

இயக்குனர் கௌதமனை கைது செய்து போலிஸ் வேனில் ஏற்றிவிட்டனர், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடியடி நடத்தி போலிஸார் எல்லோரையும் கலைத்துள்ளனர்.

Previous Post

11-வயது சிறுவனின் அபார முயற்சி 15-ல் நிறைவேறியது!

Next Post

அய்யோ அது நானே இல்லை! சர்ச்சையால் டிவிட்டரிலிருந்து வெளியேறிய த்ரிஷா

Next Post
அய்யோ அது நானே இல்லை! சர்ச்சையால் டிவிட்டரிலிருந்து வெளியேறிய த்ரிஷா

அய்யோ அது நானே இல்லை! சர்ச்சையால் டிவிட்டரிலிருந்து வெளியேறிய த்ரிஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures