Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடி – ஒருவர் கைது 

May 27, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை ரக்வானை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு தயாரிக்கப்பட்ட 8 கிராம் எடையுடைய போலி தங்க மோதிரம் மற்றும் போலி தங்க நகைகளை அடகு வைத்து பெற்றுக்கொண்ட  பற்றுச்சீட்டுகள் சிலவற்றை பொலிஸார் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். 

இந்த போலி தங்க நகைகளை இந்த நபர், நீர்கொழும்பில் உள்ள ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

கைதான நபர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவித்துள்ள ரக்வானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

Previous Post

இலட்சக்கணக்கில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

Next Post

வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் – கஜேந்திரகுமார்

Next Post
இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்

வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் - கஜேந்திரகுமார்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures