Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சப்புகஸ்கந்தவில் போதைப்பொருள் தொகுதியுடன் ஒருவர் கைது : துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு!

March 27, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 515 கிராம் ஐஸ் போதைப்பொருள், 565 கிராம் கொக்கைன்  மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்தப் போதைப்பொருள் தொகுதி துபாயில் தலைமறைவாக இருக்கும் இரண்டு பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு : இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விசேட நடவடிக்கை!

Next Post

தீர்மானம் மிக்க SAFF U20 போட்டியில் பூட்டானை சந்திக்கும் இலங்கைக்கு அரை இறுதிக்கு செல்ல ஒரு புள்ளியே தேவை

Next Post
தீர்மானம் மிக்க SAFF U20 போட்டியில் பூட்டானை சந்திக்கும் இலங்கைக்கு அரை இறுதிக்கு செல்ல ஒரு புள்ளியே தேவை

தீர்மானம் மிக்க SAFF U20 போட்டியில் பூட்டானை சந்திக்கும் இலங்கைக்கு அரை இறுதிக்கு செல்ல ஒரு புள்ளியே தேவை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures