Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மலைவாழ் மக்களின் மகனாக மாறிய ஜெயம் ரவி

December 12, 2016
in Cinema, News
0

மலைவாழ் மக்களின் மகனாக மாறிய ஜெயம் ரவி

மிருதன் படத்தையடுத்து போகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ஜெயம் ரவி.

இதனையடுத்து ஏ.எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகை சாயிஷா சைகலுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்துக்கு குமரிகாண்டம் என வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் வனமகன் என பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயற்கையின் மகன் சப்டைட்டிலுடன் வெளியாகியுள்ள இப்படத்தில் மலைவாழ் மக்களின் நாயகனாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே பேராண்மை படத்தில் மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பைரவா பொங்கலுக்கு வரவில்லை- ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

உண்மை சம்பவ கதையில் நயன்தாரா!

Next Post

உண்மை சம்பவ கதையில் நயன்தாரா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures