Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் என்ன கால்நாட்டா! அர்ச்சுனாவின் கருத்தால் கொந்தளித்த சிறீதரன்

December 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  “குட்டி நாயை போன்று குரைத்துக்கொண்டு இருக்கக் கூடாது என கருத்தொன்றை பதிவு செய்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனை பார்த்து எவ்வாறு நாய் என கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் கைநாட்டு அரசியலை செய்யும் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் தெரிவதில்லை என விமர்சித்திருந்தார்.

இதன்போது கடும் தொனியில் சிறீதரன் பின்வருமாறு பதில் வழங்கியிருந்தார்.

Previous Post

இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘ தி பெட் ‘ படத்தின் முன்னோட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures