Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிழக்கு பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்!

November 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிழக்கு பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் இன்று (27.11.2025) மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

அதன்படி, இன்று (27.11.2025) மாலை 6.05 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொதுச் சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரர் நினைவுத்தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Previous Post

ஏற்றப்பட்டது பொதுச் சுடர்! விழிநீரால் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

Next Post

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்கள்!

Next Post
மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்கள்!

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்கள்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures