Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

December 10, 2016
in News, Sports
0
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் உருவாகி வருகிறது.

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து இந்த மைதானத்தை இடித்து கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இதன்மூலம் 1,10,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும், தொடர்ந்து பார்க்கிங் வசதி, குளிர்சாதன பெட்டிகளை அமைக்கும் வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைகள் முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும் என குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமே உலகின் மிகப்பெரிய மைதானமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

23 முறை 5 விக்கெட்! கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

Next Post

அவுஸ்திரேலிய பயிற்சியாளரால் இலங்கைக்கு காத்திருக்கும் கடும் சவால்!

Next Post
அவுஸ்திரேலிய பயிற்சியாளரால் இலங்கைக்கு காத்திருக்கும் கடும் சவால்!

அவுஸ்திரேலிய பயிற்சியாளரால் இலங்கைக்கு காத்திருக்கும் கடும் சவால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures