Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

September 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (18) அமுல்படுத்தப்படவிருந்த நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

கொழும்பில் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (18) காலை 10.00 மணி முதல் இரவு 07.00மணி வரை 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது.

கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொலன்னாவை , ஒருகொடவத்தை , பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருந்தது.

ஆனால் இந்த நீர்வெட்டு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. 

Previous Post

சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Next Post

சுவிஸ் தூதுவர் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜூக்கிடையில் கலந்துரையாடல்

Next Post
சுவிஸ் தூதுவர் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜூக்கிடையில் கலந்துரையாடல்

சுவிஸ் தூதுவர் - அமைச்சர் சாவித்திரி போல்ராஜூக்கிடையில் கலந்துரையாடல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures