Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பு தாந்தாமலையில் கோடா பரல்களுடன் ஒருவர் கைது

September 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பு தாந்தாமலையில் கோடா பரல்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரல்களுடன் சந்தேக நபர் ஒருவரை  கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (8) கைது செய்துள்ளனர்.

 பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கொக்கட்டிச்சோலை பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது குறித்த நபர் சுற்றிவளைக்கப்பட்டார்.

இதன்போது 1,80,000 மில்லி லீட்டர் அளவுடைய ஒரு பரலுடன், உன்னிச்சை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், 10 கோடா பரல்களும் 12 வெற்றுப் பரல்களும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படவிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கைதான சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post

இன அழிப்புக்கு சாட்சியாக அமைந்த கிருசாந்தியின் மரணம் : சிறீதரன் எம்.பி

Next Post

மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Next Post
மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures