Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கடையடைப்பு போராட்டம்: தமிழரசுக் கட்சியை தொடர்புகொண்ட ஜனாதிபதி

August 19, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

கடையடைப்பு போராட்ட அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் (Bimal Rathnayake) உள்ளிட்டவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, யாழ்ப்பாணம் (Jaffna) தவிர ஏனைய இடங்களில் கடையடைப்பு போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

கட்சி அழைப்பு

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது, அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே.

இராணுவ முகாம்

எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர்.

கடையடைப்பு போராட்டம்: தமிழரசுக் கட்சியை தொடர்புகொண்ட ஜனாதிபதி | Itak Party Ann Regarding The Shop Closure Protest

முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள் இதுவே வெற்றி.

இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஈழத் தமிழர்களுக்காக கஸ்தூரி குரல் கொடுக்க வேண்டும்

Next Post

வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

Next Post
வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures